தேனி மாவட்டம் வண்ணாத்திபாறை வனப்பகுதியில் 3வது நாளாக பற்றி எரியும் தீ..!!

தேனி: தேனி மாவட்டம் கும்பக்கரை அருவிக்கு மேலுள்ள வண்ணாத்தி பாறை வனப்பகுதியில் 3வது நாளாக தீ பற்றி எரிகிறது. காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் 30க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

 

The post தேனி மாவட்டம் வண்ணாத்திபாறை வனப்பகுதியில் 3வது நாளாக பற்றி எரியும் தீ..!! appeared first on Dinakaran.

Related Stories: