புதுக்கோட்டை அருகே அண்ணாநகர் பகுதியில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்..!!

புதுக்கோட்டை: திருச்சி சாலை அண்ணாநகர் பகுதியில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் வராததை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் செய்தனர்.

 

The post புதுக்கோட்டை அருகே அண்ணாநகர் பகுதியில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்..!! appeared first on Dinakaran.

Related Stories: