திருச்சியில் போலி மது பாட்டில்கள் பறிமுதல்..!!

திருச்சி: திருச்சி அரியமங்கலம் பால்பண்ணை பேருந்து நிறுத்தம் அருகே போலி மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சொகுசு மதுபான பாரில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புடைய போலி மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

The post திருச்சியில் போலி மது பாட்டில்கள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: