திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

சென்னை: திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் ஜனநாயகத்தை பணநாயகம் மூலம் வெற்றி பெற்றுவிடலாம் என பாஜக முயல்கிறது எனவும் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

The post திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: