இந்நிலையில் எம்எல்ஏ ரோஹித் பவாரின் செயல் தேர்தல் விதிகளை மீறியுள்ளதாக கூறி, விலங்கு உரிமை அமைப்பான ‘பீட்டா’ சார்பில், தேர்தல் அதிகாரிகளுக்கும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கும் கடிதம் எழுதியுள்ளது. அதில், ‘ தேர்தல் விதிகளை மீறி ரோஹித் பவார் செயல்பட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சரத்பவார் பேரன் மீது தேர்தல் கமிஷனில் ‘பீட்டா’ திடீர் புகார்: நண்டுவை துன்புறுத்திட்டாரு…. appeared first on Dinakaran.