சென்னை: நலம்பெற்று திரும்ப வருவார் என காத்திருந்த நிலையில் புகழேந்தி மறைவு ஆழ்ந்த துயரை அளிக்கிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார் . கட்சிப் பணி, மக்கள் பணி என இரண்டிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். மிகுந்த அர்ப்பணிப்போடு பணியாற்றிய ஆற்றல்மிகு செயல்வீரர் புகழேந்தி என்று அமைச்சர் உதயநிதி புகழாரம் தெரிவித்தார்