சென்னையில் அச்சகத்தின் பெயரின்றி துண்டு பிரசுரம் விநியோகம்: அதிமுகவினர் மீது வழக்கு

சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் அச்சகத்தின் பெயரின்றி துண்டு பிரசுரம் விநியோகித்த அதிமுகவினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படை அளித்த புகாரில் அதிமுகவினர் மீது அசோக் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

The post சென்னையில் அச்சகத்தின் பெயரின்றி துண்டு பிரசுரம் விநியோகம்: அதிமுகவினர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: