குற்றம் சென்னையில் அச்சகத்தின் பெயரின்றி துண்டு பிரசுரம் விநியோகம்: அதிமுகவினர் மீது வழக்கு Apr 06, 2024 சென்னை அஇஅதிமுக மேற்கு மாம்பலம், சென்னை அசோக் நகர் போலீஸ் தேர்தல் பறக்கும் அணியில் தின மலர் சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் அச்சகத்தின் பெயரின்றி துண்டு பிரசுரம் விநியோகித்த அதிமுகவினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படை அளித்த புகாரில் அதிமுகவினர் மீது அசோக் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். The post சென்னையில் அச்சகத்தின் பெயரின்றி துண்டு பிரசுரம் விநியோகம்: அதிமுகவினர் மீது வழக்கு appeared first on Dinakaran.
மணல் குவாரி அனுமதி பெற்று தருவதாக செல்லூர் ராஜூ பெயரில் ரூ.6.80 கோடி மோசடி அதிமுக கவுன்சிலருக்கு வலை; 3 பேர் கைது: தொழிலதிபர் தற்கொலை முயற்சி
மாணவிகள் படத்தை ஆபாசமாக சித்தரித்த விவகாரம்; பிரபல தனியார் பள்ளி மீது போக்சோ வழக்குப் பதிவு: தலைமறைவான நிர்வாகிகளுக்கு வலை
மாணவிகள் படத்தை ஆபாசமாக சித்தரித்த விவகாரம் பிரபல தனியார் பள்ளி மீது போக்சோ வழக்குப்பதிவு: தலைமறைவான நிர்வாகிகளுக்கு வலை
திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்துவிட்டு பெண்ணை ஏமாற்றிய இன்ஜினியர் சிறையிலடைப்பு: திருத்தணி மகளிர் போலீசார் நடவடிக்கை
ஆந்திராவிலிருந்து அரக்கோணத்துக்கு பைக்கில் கடத்தி வந்த 30 கிலோ குட்கா புகையிலை பறிமுதல் : 3 வாலிபர்கள் கைது