மாவட்ட உதவி தேர்தல் அலுவலர் வேலாயுதம், திருப்போரூர் வட்டாட்சியர் பூங்கொடி ஆகியோர் முன்னிலையில் அந்த பணம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, அங்கு வந்த தாண்டவமூர்த்தி தனக்கு உடல்நிலை சரி இல்லாததால் மருத்துவமனையில் இருந்து காலையில் டிஸ்சார்ஜ் ஆனதாகவும், மேல் சிகிச்சைக்காக பணம் தேவைப்பட்டதால் ஓட்டுநர் மூலம் எடுத்து வரச் சொன்னதாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாதததால் பணம் பறிமுதல் செய்யப்படுவதாக கூறி அதிகாரிகள் பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
The post உரிய ஆவணமின்றி கொண்டு சென்றதாக ஊராட்சி தலைவர் காரில் ரூ.1.91 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.