மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 21 புள்ளிகள் உயர்ந்து 74,248 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!!

மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சரிவுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் இறுதியில் சிறிது உயர்ந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 21 புள்ளிகள் உயர்ந்து 74,248 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 18 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 0.95 புள்ளிகள் உயர்ந்து 22,514 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

 

The post மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 21 புள்ளிகள் உயர்ந்து 74,248 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!! appeared first on Dinakaran.

Related Stories: