மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியும் :சீமான் பகீர் குற்றச்சாட்டு

சென்னை : தொழில்நுட்பம் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியும் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். மேலும் பேசிய அவர், “எனக்கு விழும் வாக்கை தாமரைக்கு விழுவது போல் மாற்றி அமைக்க தொழில்நுட்பத்தால் முடியும். பல உலக நாடுகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறையை கைவிட்டு விட்டது; வாக்குப்பதிவு இயந்திரத்தை தயாரிக்கும் ஜப்பானில் கூட வாக்குச்சீட்டுதான் நடைமுறையில் உள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியும் :சீமான் பகீர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: