மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைதான ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் சிறையில் இருந்து வெளிவந்தார்

டெல்லி: மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைதான ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் சிறையில் இருந்து வெளிவந்தார். திகார் சிறையில் இருந்து வெளியே வந்த சஞ்சய் சிங்க்கு ஆம் ஆத்மி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி சஞ்சய் சிங் கைதானார்.

The post மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைதான ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் சிறையில் இருந்து வெளிவந்தார் appeared first on Dinakaran.

Related Stories: