சென்னை: ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் கைதான திருச்சி கிளை இயக்குநர் சூசைராஜின் ஜாமின் மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. சேமிப்பு தொகையை ஆருத்ராவில் முதலீடு செய்ததாகவும், அதை மீட்டு தரக்கோரியும் ஆருத்ராவுக்கு எதிராக மனுதாரர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.