சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.6.4 லட்சம் பறிமுதல்..!!

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.6.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. நவஜீவன் விரைவு ரயிலில் மகாராஷ்டிராவை சேர்ந்த குனம்சிங் தாஹியா என்பவரிடம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

The post சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.6.4 லட்சம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: