இந்தியா நில அபகரிப்பு புகார்: கே.சி.ஆரின் உறவினர் கைது Apr 02, 2024 கேசிஆர் தெலுங்கானா முதல் அமைச்சர் சந்திரசேகர ராவ் கண்ணா ராவ் தின மலர் தெலுங்கானா: தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் உறவினரும் தொழிலதிபருமான கண்ணா ராவ் கைது செய்யப்பட்டார். நில அபகரிப்பு புகாரில் கே.சி.ஆரின் உறவினர் கண்ணா ராவை தெலுங்கானா போலீஸ் கைது செய்தது. The post நில அபகரிப்பு புகார்: கே.சி.ஆரின் உறவினர் கைது appeared first on Dinakaran.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு கலப்பட விவகாரம்; எங்கள் உணர்வுகள் புண்பட்டால் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டுமா?… நடிகர் பிரகாஷ்ராஜிக்கு பவன்கல்யாண் கேள்வி
ஆந்திர மாநில டிஜிபியுடன் அவசர ஆலோசனை; திருப்பதி லட்டு விவகாரத்தில் உண்மை கண்டறிய தனிப்படை: முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவு
பங்குச்சந்தையில் ரூ1.8 லட்சம் கோடி இழந்த சிறு முதலீட்டாளர்கள் பணத்தில் லாபம் பார்த்தவர்கள் யார் யார்?… ராகுல் காந்தி கேள்வி
பெண்ணின் ஆபாச படங்களை மாப்பிள்ளைக்கு அனுப்பிய வாலிபர்: செருப்பால் அடித்து பிரச்னையை தீர்த்துவைத்த பஞ்சாயத்தார்
வழக்கு தொடர ஆளுநரின் அனுமதிக்கு எதிரான கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு
பழச்சாறில் சிறுநீர் கலந்ததாக சர்ச்சை உ.பி.யில் உணவகங்களில் சிசிடிவி கட்டாயம்: முதல்வர் ஆதித்யநாத் உத்தரவு
பீகாரில் தான் இந்த கூத்து…ரூ.2லட்சம் கொடுத்து ஐபிஎஸ் பதவி வாங்கிய 18வயது வாலிபர்: துப்பாக்கி, போலீஸ் சீருடையுடன் ஸ்டேஷன் சென்றபோது சிக்கினார்