சென்னை: கச்சத்தீவு பற்றி பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு என்ன தகுதி உள்ளது? என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகாலமாக பிரதமராக இருக்கும் மோடிக்கு கச்சத்தீவு பற்றி இப்போதுதான் தெரிகிறதா? என்றும் கேள்வி எழுப்பினார்.