ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ராஜிந்தர் பால் கவுர், கட்சி மாற ரூ.5 கோடி பேரம் பேசிய பா.ஜ.க. உறுப்பினர் சேவக் சிங் மீது வழக்கு

டெல்லி: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ராஜிந்தர் பால் கவுர், கட்சி மாற ரூ.5 கோடி பேரம் பேசிய பா.ஜ.க. உறுப்பினர் சேவக் சிங் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானா தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. ராஜிந்தர் பால் கவுர் அளித்த புகாரின்பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுவீடனைச் சேர்ந்த தொலைபேசி எண்ணில் இருந்து ராஜிந்தர் பால் கவுரை தொடர்புகொண்டு பேரம் பேசியுள்ளார்.

The post ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ராஜிந்தர் பால் கவுர், கட்சி மாற ரூ.5 கோடி பேரம் பேசிய பா.ஜ.க. உறுப்பினர் சேவக் சிங் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: