திருவண்ணாமலையில் காலணி அணிந்து பா.ஜ.க.வினர் கிரிவலம் வந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் காலணி அணிந்து பா.ஜ.க.வினர் கிரிவலம் வந்தது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்து தர்மத்தை முதன்மையாக பேசி வரும் பா.ஜ.க.வினரின் இத்தகைய செயலால் பக்தர்கள் அதிய்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

The post திருவண்ணாமலையில் காலணி அணிந்து பா.ஜ.க.வினர் கிரிவலம் வந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: