இரண்டாம் போகம்: 5000 டன் நெல் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி

சென்னை: கம்பம், கூடலூரில் இரண்டாம் போகத்தில் 5000 டன் நெல் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. விவசாயிகள் கோரிக்கையை ஏற்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

The post இரண்டாம் போகம்: 5000 டன் நெல் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: