சிறுமியை வன்கொடுமை செய்தவர் போக்சோவில் கைது..!!

அரியலூர்: ஜெயம்கொண்டம் அருகே சிறுமியை வன்கொடுமை செய்தவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் மணிகண்டன் என்பவரை போக்சோவில் காவல்துறை கைது செய்தது.

The post சிறுமியை வன்கொடுமை செய்தவர் போக்சோவில் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: