தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று ஊதியத்துடன் கூடிய பொதுவிடுமுறை அளிக்க வேண்டும்: தொழிலாளர் நலத்துறை உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19 அன்று ஊதியத்துடன் கூடிய பொதுவிடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலாளர் நலத்துறை உத்தரவு அளித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுசேரியில் மொத்தம் 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 19 அன்று தேர்தல் நடத்தப்படுவதால் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய பொதுவிடுமுறை அலீயிக் வேண்டும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

The post தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று ஊதியத்துடன் கூடிய பொதுவிடுமுறை அளிக்க வேண்டும்: தொழிலாளர் நலத்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: