சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை இடிந்து விபத்துக்கு உள்ளான விவகாரத்தில் மதுபான விடுதி மேலாளர் கைது

சென்னை: சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை இடிந்து விபத்துக்கு உள்ளானதில் 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மேலாளரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள விடுதி உரிமையாளர் அசோக்குமார் போலீசார் தேடி வருகின்றனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் Sekhmet கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விழுந்ததில் தமிழ்நாட்டை சேர்ந்த சைக்லோன் ராஜ், மணிப்பூரை சேர்ந்த நபர் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

The post சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை இடிந்து விபத்துக்கு உள்ளான விவகாரத்தில் மதுபான விடுதி மேலாளர் கைது appeared first on Dinakaran.

Related Stories: