பெரிய முதலாளிகளுக்கு சலுகை கொடுப்பதிலேயே ஆர்வம் காட்டினால் வேலைவாய்ப்பின்மையை சரிசெய்ய முடியாது : அமைச்சர் பதிலடி

சென்னை : “சிறு குறு தொழில் முனைவோருக்கு பதிலாக பெரிய முதலாளிகளுக்கு சலுகை கொடுப்பதிலேயே ஆர்வம் காட்டிக் கொண்டிருந்தால் வேலைவாய்ப்பின்மையை எப்போதுமே சரிசெய்ய முடியாது” என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார். வேலையில்லா திண்டாட்டத்தை அரசால் சரிசெய்ய முடியாது என ஒன்றிய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் கூறியது குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

The post பெரிய முதலாளிகளுக்கு சலுகை கொடுப்பதிலேயே ஆர்வம் காட்டினால் வேலைவாய்ப்பின்மையை சரிசெய்ய முடியாது : அமைச்சர் பதிலடி appeared first on Dinakaran.

Related Stories: