தமிழகம் மதுராந்தகம் அருகே கடலில் குளிக்கச் சென்ற 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு Mar 26, 2024 மதுராந்தகம் செங்கல்பட்டு பிரவீன் முகமது சாதிக் அலை தின மலர் செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே கடலில் குளிக்கச் சென்ற 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 11-ம் வகுப்பு மாணவர்களான பிரவீன், முகமது சாதிக் ஆகியோர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர். The post மதுராந்தகம் அருகே கடலில் குளிக்கச் சென்ற 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு appeared first on Dinakaran.
இ பாஸ் நடைமுறையால் களையிழந்த சீசன்; ஊட்டி, கொடைக்கானலுக்கு பயணிகள் வருகை குறைந்தது: வியாபாரிகள், லாட்ஜ் உரிமையாளர்கள் வேதனை
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடைபெற்ற கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு..!!
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
சென்னையில் 5 வயது சிறுமியை ராட்வீலர் நாய் கடித்துக் குதறியதை தொடர்ந்து நாய் வளர்ப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு கட்டுப்பாடு