பா.ஜ.க. திட்டத்தால் மராட்டிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு நெருக்கடி..!!

மும்பை: பா.ஜ.க. திட்டத்தால் மராட்டிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. மராட்டிய நவநிர்மாண் சேனா அமைப்பையும் ஷிண்டே பிரிவு சிவசேனாவையும் ஒன்றாக்கி புதிய அமைப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய அமைப்புக்கு தலைவராக ராஜ் தாக்கரேவை ஆக்கவும் பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதால் ஷிண்டேவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

The post பா.ஜ.க. திட்டத்தால் மராட்டிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு நெருக்கடி..!! appeared first on Dinakaran.

Related Stories: