பின்னர் சிறுவனை இருசக்கர வாகனத்தில் ஏற்றி சென்று மறைவான இடத்தில் வைத்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அவரிடம் இருந்து தப்பித்து ஓடிய மாணவன், வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் நடந்ததை கூறினான்.
பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அசோக் நகர் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செல்வமணியை கைது செய்தனர். அவன் மீது கடத்தல், போக்சா சட்டம் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
The post சிகரெட் பிடிப்பதை வீட்டில் சொல்வேன் என மிரட்டி பைக்கில் கடத்தி மாணவனுக்கு பாலியல் தொந்தரவு: மாநகராட்சி ஊழியர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.