இதனை தொடர்ந்து இந்தியாவின் நிதியுதவியுடன் திம்புவில் அமைக்கப்பட்ட தாய் சேய் நல மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது இந்த விழாவில் அந்நாட்டின் பிரதமர் ஷேரிங் டோக்கேவுடன் சேர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்றார். தொடர்ந்து மருத்துவமனையை இரு நாட்டு பிரதமர்களும் திறந்து வைத்தனர். 150 படுக்கை வசதிகளுடன் கூடிய இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
The post இந்தியாவின் உதவியுடன் பூடானில் நவீன மருத்துவமனை: பிரதமர் மோடி திறந்து வைத்தார் appeared first on Dinakaran.