திருவாரூர் அருகே கொரடாச்சேரியில் நடைபெற்றுவரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

திருவாரூர்: இந்தியாவின் அத்தியாயத்தில் புதிய வரலாற்றை எழுதக்கூடிய கூட்டமாக இந்த கூட்டம் அமைந்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நானும் டெல்டாக்காரன் என்ற பெருமையோடு சொந்த மண்ணுக்கு வந்துள்ளேன். திருவாரூர் அருகே கொரடாச்சேரியில் நடைபெற்றுவரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.

 

The post திருவாரூர் அருகே கொரடாச்சேரியில் நடைபெற்றுவரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை! appeared first on Dinakaran.

Related Stories: