பின்னர் மகாதீபாராதனை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் சந்திரசூடேஸ்வரர் கோயில் தேர் திருவிழா நடைபெற சில தினங்களே உள்ள நிலையில் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு 4 தாலுகாக்களுக்கு உள்ளூர் விடுமுறைஅளிக்கப்பட்டுள்ளது. மார்ச் 25 உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஏப்ரல்.6ம் நாள் பணி நாள் என ஆட்சியர் கே.எம்.சரயு அறிவித்துள்ளார்.
The post ஒசூர், கிருஷ்ணகிரியில் 4 தாலுகாக்களுக்கு மார்ச் 25ல் உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.