எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

சென்னை: எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை நடத்துகிறார். நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை தொடர்ந்து அதிமுக தேர்தல் அறிக்கையை பழனிசாமி வெளியிடுகிறார்.

 

The post எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது! appeared first on Dinakaran.

Related Stories: