இந்தியாவின் ஜனநாயகத்தின் அடிப்படைக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது: சோனியா காந்தி

மக்களவை தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சியை முடக்க பிரதமர் மோடி சதி என்று சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவின் ஜனநாயகத்தின் அடிப்படைக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது என சோனியா காந்தி கூறினார்.

The post இந்தியாவின் ஜனநாயகத்தின் அடிப்படைக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது: சோனியா காந்தி appeared first on Dinakaran.

Related Stories: