தமிழகம் பந்தலூர் அருகே காட்டு யானை தாக்கி ஒருவர் பலி..!! Mar 20, 2024 பண்டலூர் ஹனிபா தேவலா சுவாசம் நீலகிரி: பந்தலூர் அருகே தேவாலா மூச்சுக்குன்று பகுதியில் காட்டு யானை தாக்கி ஹனிஃபா (50) என்பவர் உயிரிழந்தார். தனது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது யானை தாக்கியதில் ஹனிஃபா பலியானார். The post பந்தலூர் அருகே காட்டு யானை தாக்கி ஒருவர் பலி..!! appeared first on Dinakaran.
ஆக்ரோஷமான நாய் இறக்குமதி தடை விவகாரம் பொதுமக்களிடம் கருத்து கேட்கலாம் இறுதி முடிவு எடுக்க கூடாது: மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரம் நயினார் நாகேந்திரனின் ஊழியர்கள் மனு தள்ளுபடி: விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
அதிமுக செய்த தவறுகளுக்காக தண்டனை தமிழ்நாட்டில் தாமரை மலராது என மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்: கனிமொழி எம்பி பேட்டி
மக்களவை தேர்தலில் 2 தொகுதிகளிலும் வெற்றி: அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அந்தஸ்தை பெறும் விசிக: 8% வாக்குகளால் நாம் தமிழர் கட்சிக்கும் அங்கீகாரம்
தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக 8 தொகுதிகளில் டெபாசிட் இழந்து பரிதாபம்: கூட்டணி கட்சியான தேமுதிக 2 இடங்களில் டெபாசிட் காலி
சோதனை மேல் சோதனை; தொடர் தோல்வியால் அங்கீகாரம் இழந்த பாமக: பாஜ கூட்டணியில் 6 தொகுதிகளில் டெபாசிட் காலி
தமிழ்நாட்டில் போட்டியிட்ட 39 இடங்களிலும் படுதோல்வி அடைந்ததுடன் பாஜ கூட்டணி 21 இடங்களில் டெபாசிட் காலி: கருத்துக்கணிப்புகள் அத்தனையும் தவிடுபொடியானது