திருப்போரூர் அருகே துப்பாக்கிகள் பறிமுதல் செய்தது குறித்து சிபிஐ-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா..? ஐகோர்ட் கேள்வி

சென்னை: திருப்

போரூர் அருகே துப்பாக்கிகள் பறிமுதல் செய்தது குறித்து சிபிஐ-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா..? என உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. புலன் விசாரணையில் முன்னேற்றம் இல்லவிட்டாலோ, விசாரணை நடைபெறாவிட்டாலோ விசாரணையை மாற்றலாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனுவை மார்ச் 22-க்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post திருப்போரூர் அருகே துப்பாக்கிகள் பறிமுதல் செய்தது குறித்து சிபிஐ-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா..? ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: