வறட்சியை நோக்கி நகரும் பெங்களூரு.. தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் அவதி!!

பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பேசிய முதலமைச்சர் சித்தராமையா, பெங்களூரில் நாள் ஒன்றுக்கு 50 கோடி லிட்டர் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளார்.

The post வறட்சியை நோக்கி நகரும் பெங்களூரு.. தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் அவதி!! appeared first on Dinakaran.

Related Stories: