ஒரத்தநாடு அருகே தேர்தல் பறக்கும் படை சோதனையில் ஐந்தரை டன் கடத்தல் ரேஷன் அரிசி சிக்கியது!

தஞ்சை: ஒரத்தநாடு அருகே தேர்தல் பறக்கும் படை சோதனையில் ஐந்தரை டன் கடத்தல் ரேஷன் அரிசி சிக்கியது. தஞ்சையில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்ற வாகனத்தை மறித்து பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ரேஷன் அரிசியை கடத்தி வந்த வெங்கடேஷ், சதீஷ்குமார் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post ஒரத்தநாடு அருகே தேர்தல் பறக்கும் படை சோதனையில் ஐந்தரை டன் கடத்தல் ரேஷன் அரிசி சிக்கியது! appeared first on Dinakaran.

Related Stories: