இவர்களை 10 நாட்கள் என்ஐஏ காவலில் விசாரிக்க தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது. இதையடுத்து 4 பேரிடமும் பயங்கரவாத அமைப்பிற்கு ஆட்களை சேர்த்த விவகாரத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு என விசாரித்து வருகின்றனர்.
The post தீவிரவாத அமைப்பிற்கு ஆட்கள் சேர்த்த வழக்கு 4 பேருக்கு 10 நாட்கள் என்ஐஏ காவல் appeared first on Dinakaran.