மணப்பெண்ணை தேர்வு செய்யும்போது, நகையோ, பணமோ எதிர்பார்க்கக் கூடாது. எத்தனை குழந்தை பெற்றுத்தருவாய் எனக்கேட்டு அதிகப்படியான குழந்தையை பெற்றுத்தரக்கூடிய மணமகளை தேர்வு செய்து, மணம் செய்து கொள்ளுங்கள். இந்தியா ஜனநாயக நாடு. இங்கு தலையை எண்ணுவது ஜனநாயகத்தின் வேலை. எண்ணிக்கையை வைத்துதான் தெருவில், கிராமத்தில், அரசியலில், நாடாளுமன்றத்தில் மரியாதை. இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்துக்கள் அதிகளவில் குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்’’ என்றார்.
The post அதிக குழந்தைகளை பெற்று தரும் பெண்ணை கல்யாணம் பண்ணுங்க…பாஜ பொதுச்செயலாளர் அட்வைஸ் appeared first on Dinakaran.