இந்நிலையில் ஆத்தூர் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இந்த மலைச்சாலையின் இருபுறமும் முட்செடிகள் புதர்போல் அதிகளவில் வளர்ந்துள்ளன. இவை டூவீலர்களில் செல்பவர்களை காயப்படுத்தி வருகின்றன. மேலும் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத வகையில் வளர்ந்துள்ளதால் விபத்து அபாயம் நிலவுகிறது. எனவே நெடுஞ்சாலை துறையினர் விபத்து ஏற்படுத்தும் வகையில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post சித்தரேவு- பெரும்பாறை மலைச்சாலை வளைவுகளில் வளர்ந்துள்ள முட்செடிகளால் விபத்து அபாயம்: அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.