மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ப.கோபால், நகர்மன்ற உறுப்பினர்கள் கு.பிரபாகரன், த.அயூப்அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மீனவர் அணி தலைவர் ரா.குணசேகரன், துணை அமைப்பாளர்கள் மஞ்சுளா குமார், ப.கருணாகரன், பிரவின்ராஜ், ஜி.பாலசுப்பிரமணி, இளைஞரணி செயலாளர் தா.சீனிவாசன், ஜெ.ஜோஸ்வா, மீன் பழனி, என்.நந்தகோபால் உள்பட்ட ஏராளமான பெண் வாக்காளர்கள் கலந்து கொண்டனர்.
The post உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சி appeared first on Dinakaran.