இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில், ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர், மேயர் பிரியா, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவர் இளைய அருணா, மண்டல குழு தலைவர் நேதாஜி யு.கணேசன், மாமன்ற உறுப்பினர்கள் தேவி, குமாரி, பகுதி செயலாளர் லட்சுமணன், வழக்கறிஞர் மருது கணேஷ் மற்றும் திமுகவினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இதுபோல் திருவொற்றியூர் பகுதியில் 1.9 கிமீ தூரத்தில் 34 கோடி செலவில் கடற்கரை அழகுபடுத்தும் பணியை திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.சங்கர் தொடங்கி வைத்தார்.
The post சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் காசிமேடு, திருவொற்றியூரில் கடற்கரையை அழகுபடுத்தும் பணி: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.