இந்தியா சிஏஏ சட்டத்துக்கு எதிரான வழக்குகள் 19-ல் விசாரணை!! Mar 15, 2024 தில்லி உச்ச நீதிமன்றம் தின மலர் டெல்லி :குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியதற்கு எதிரான வழக்குகள் மார்ச் 19-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 237 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. The post சிஏஏ சட்டத்துக்கு எதிரான வழக்குகள் 19-ல் விசாரணை!! appeared first on Dinakaran.
பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து தெரிவித்த புகாரில் எச்.ராஜா மீது பதிவான வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு
“விமான நிலையங்களை தாரைவார்க்க எத்தனை டெம்போ பணம் பெற்றீர்கள்?”: பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி
கேரளாவில் கர்ப்பிணிகளுக்கான அழகி போட்டியில் உற்சாகம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகை அமலாபால்
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே வரும் 19ம் தேதி தொடங்க வாய்ப்பு :கொளுத்தும் வெயிலுக்கு நடுவே வானிலை மையம் “ஜில்” அறிவிப்பு!!
மழையால் ஏற்பட்ட விபரீதம்: கேரளாவில் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்ற பெண் நோயாளி உயிரிழப்பு!!