அப்போது விருதுநகரிலிருந்து பைபாஸ் சாலையில் வந்த மற்றொரு கார், இவரது கார் மீது மோதியது. மேலும், அதிலிருந்த 7 பேர் இவரது கார் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக தெரிகிறது. இதில் காரின் ஒரு பகுதி சேதமடைந்தது. இதையடுத்து சம்பவம் குறித்து ஆதிநாரயணன் கள்ளிக்குடி போலீசில் புகார் அளித்தார்.
The post மருதுசேனை அமைப்பின் நிறுவனர் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு appeared first on Dinakaran.