திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே வங்கி மேலாளரை பாஜக நிர்வாகி அபிலாஷ் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கி மேலாளரை பாஜக நிர்வாகி அபிலாஷ் கொடூரமாக தாக்கும் காட்சி வெளியானதால் வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.