சென்னை: கனிமவள கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரம் இருந்தும் தயக்கம் ஏன்? என அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது. கோவை தடாகத்தில் சட்டவிரோதமாக கனிமவள கொள்ளை நடப்பதாக வெளியான செய்தி அடிப்படையில் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.