தமிழகம் நெல்லை அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்தில் 20க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படுகாயம் Mar 13, 2024 நெல்லை பாளையங்கோட்டை நெல்லை மாவட்டம் நெல்லை: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற வேன் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. பள்ளி வேன் கவிழ்ந்து விபத்தில் 20-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். The post நெல்லை அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்தில் 20க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படுகாயம் appeared first on Dinakaran.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடைபெற்ற கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு..!!
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
சென்னையில் 5 வயது சிறுமியை ராட்வீலர் நாய் கடித்துக் குதறியதை தொடர்ந்து நாய் வளர்ப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு கட்டுப்பாடு
பெரியகுளத்தில் சவ ஊர்வலத்தில் வெடி போட்ட தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது..!!