இதில் காவல் துணை கண்காணிப்பாளர் கிரியோசத்தி பேசுகையில், வெளியே செல்லும்போது வீட்டை பூட்டி விட்டு அருகே உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும். வீட்டில் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி மற்றும் ரொக்க பணத்தை பாதுகாப்பாக பெட்டகத்தில் வைக்க வேண்டும். பெண்கள் ஆட்டோவில் தனியாக செல்லும்போது ஆட்டோ வழி மாறிச் சென்றால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து, பேருந்து நிலையத்தில் இருந்த அனைத்து நபர்களுக்கும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
The post கும்மிடிப்பூண்டியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு appeared first on Dinakaran.