விளையாட்டு ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுகிறார் ரிஷப் பந்த்: பிசிசிஐ தகவல் Mar 12, 2024 ஐபிஎல் ரிஷாப் பந்த் பிசிசிஐ தின மலர் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் முழு உடல் தகுதி பெற்றுள்ளதால் ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்பார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு கார் விபத்தில் சிக்கி காயமடைந்ததால் சிகிச்சை பெற்றுக் கொண்டு ரிஷப் பந்த் ஓய்வில் இருந்தார். The post ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுகிறார் ரிஷப் பந்த்: பிசிசிஐ தகவல் appeared first on Dinakaran.
டி20 உலக கோப்பையை பாகிஸ்தான் அணி வென்றால்; வீரர்களுக்கு பரிசு தொகையை அறிவித்தது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்!