தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் பாபி சிம்ஹா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு

மதுரை: தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் பாபி சிம்ஹா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இரு தரப்பு சமரச பத்திரத்தை அரசு தரப்பு வழக்கறிஞர்களும் வழங்க வேண்டும் என்று ஐகோர்ட் மதுரை கிளை கூறியுள்ளது. வழக்கின் நிலை குறித்து கொடைக்கானல் காவல்துறை, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவு அளித்துள்ளார்.

The post தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் பாபி சிம்ஹா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு appeared first on Dinakaran.

Related Stories: