சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக நூல்களை படிப்பதற்காக, வெளியே எடுத்துச் செல்ல அனுமதி!

சென்னை: சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக நூல்களை படிப்பதற்காக, வெளியே எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நூலகத்தில் உறுப்பினர்களாக சேர்க்கை பெற்றவர்கள், நூல்களை வெளியே எடுத்துச் செல்லலாம் என தெரிவித்துள்ளது. 30 நாட்களில் திருப்பி அளிக்க வேண்டுமென்ற அறிவுறுத்தலில் நூல்கள் வழங்கப்படவுள்ளது.

 

The post சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக நூல்களை படிப்பதற்காக, வெளியே எடுத்துச் செல்ல அனுமதி! appeared first on Dinakaran.

Related Stories: