கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை அமைக்க தடைக் கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணை..!!

மதுரை: கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை அமைக்க தடைக் கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணை பிறப்பித்துள்ளது. அரசு பதில் தர உத்தரவிட்டு வழக்கை ஐகோர்ட் கிளை நீதிபதிகள் சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு ஒத்திவைத்தது.

The post கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை அமைக்க தடைக் கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணை..!! appeared first on Dinakaran.

Related Stories: