தமிழகம் தமிழகத்தில் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க அவகாசம்: அமைச்சர் சாமிநாதன் Mar 07, 2024 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் அமைச்சர் சாமிநாதன் சென்னை அமைச்சர் சாமிநாதன் சென்னை: தமிழகத்தில் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க ஏப்ரல் வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு மே 1 முதல் பெயர் பலகைகள் வைக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். The post தமிழகத்தில் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க அவகாசம்: அமைச்சர் சாமிநாதன் appeared first on Dinakaran.
தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி கோயில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்க கூடாது: சென்னைஐகோர்ட் கருத்து
இளங்கலை அறிவியல் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் படிப்பிற்கு சென்னை ஐஐடியில் விண்ணப்ப பதிவு தொடக்கம்: மே 26ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
அண்டை மாநிலங்களுக்கு மாடுகள் கொண்டு செல்லப்படுவதை எதிர்த்த வழக்கில் விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் ஆஜராகாவிட்டால் செயலாளருக்கு வாரண்ட்: சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
வறட்சி, கடும் வெயிலால் விளைச்சல் பாதிப்பு; மாம்பழம் வரத்து 30 டன்னாக சரிவு: கடந்த ஆண்டை விட கிலோவுக்கு ரூ.60 விலை உயர்வு
பொய் பேசும் ஒவ்வொரு முறையும் வழக்கு தொடருவேன் வீராப்பு பேசும் அண்ணாமலை ஐகோர்ட்டில் கதறியது ஏன்?.. சமூக ஆர்வலர் பியூஸ் தடாலடி